பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தூரியத் துவைப்பும் முட்டும் சுடர்ப் படை ஒலியும் மாவின் தார் மணி இசைப்பும் வேழ முழக்கமும் தடம் தேர்ச் சீறும் வீரர் தம் செருக்கின் ஆர்ப்பும் மிக்கு எழுந்து ஒன்றாம் எல்லைக் காருடன் கடைநாள் பொங்கும் கடல் எனக் கலித்த அன்றே.