பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மழை வளர் உலகில் எங்கும் மன்னிய சைவம் ஓங்க அழல் அவிர் சடையான் அன்பர்க்கு அடாதன அடுத்த போது முழை அரி என்னத் தோன்றி முரண் கெட எறிந்து தீர்க்கும் பழை மறை பரசும் தூய பரசு முன் எடுக்கப் பெற்றார்.