பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
புரிந்தவர் கொடுத்த வாளை அன்பர் தம் கழுத்தில் பூட்டி அரிந்திடல் உற்ற போதில் அரசனும் ‘பெரியோர் செய்கை இருந்தவாறு இது என்? கெட்டேன்! என்று எதிர் கடிதின் சென்று பெரும் தடந் தோளால் கூடிப் பிடித்தனன் வாளும் கையும்.