பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஈரவே பூட்டும் வாள் விட்டு எறிபத்தர் தாமும் நேரியர் பெருமான் தாள் மேல் விழுந்தனர்; நிருபர் கோனும் போர் வடி வாளைப் போக எறிந்து அவர் கழல்கள் போற்றிப் பார்மிசைப் பணிந்தார் விண்ணோர் பனிமலர் மாரி தூர்த்தார்.