திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஈரவே பூட்டும் வாள் விட்டு எறிபத்தர் தாமும்
நேரியர் பெருமான் தாள் மேல் விழுந்தனர்; நிருபர் கோனும்
போர் வடி வாளைப் போக எறிந்து அவர் கழல்கள் போற்றிப்
பார்மிசைப் பணிந்தார் விண்ணோர் பனிமலர் மாரி தூர்த்தார்.

பொருள்

குரலிசை
காணொளி