பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மன்னவன் தன்னை நோக்கி, வானவர் ஈசர் நேசர், ‘சென்னி! இத் துங்க வேழம் சிவகாமி ஆண்டார் கொய்து பன்னக ஆபரணர் சாத்தக் கொடுவரும் பள்ளித் தாமம் தன்னை முன் பறித்துச் சிந்தத் தரைப் படத் துணித்து வீழ்த்தேன்’.