பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அப்பொழுது அணைய ஒட்டாது அடல் களிறு அகன்று போக, மெய்ப் பெரும் தொண்டர் மூப்பால் விரைந்து பின் செல்ல மாட்டார் தப்பினர் விழுந்து கையால் தரை அடித்து எழுந்து நின்று, செப்பு அரும் துயரம் நீடிச் செயிர்த்து, முன் சிவதா என்பார்.