பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
செறிந்தவர் தம்மை நீக்கி, அன்பர் முன் தொழுது சென்று ‘ஈது அறிந்திலேன்; அடியேன், அங்கு கேட்டது ஒன்று; அதுதான் நிற்க; மறிந்த இக் களிற்றின் குற்றம் பாகரோடு இதனை மாள எறிந்ததே போதுமோதான்? அருள் செய்யும்’ என்று நின்றார்.