பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மைத் தடம் குன்று போலும் மதக் களிற்று எதிரே இந்த மெய்த்தவர் சென்ற போது வேறு ஒன்றும் புகுதா விட்ட அத் தவம் உடையேன் ஆனேன்; அம்பல வாணர் அன்பர் இத்தனை முனியக் கெட்டேன்; என் கொலோ பிழை?’ என்று அஞ்சி.