பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கையினைத் துணித்த போது கடல் எனக் கதறி வீழ்ந்து மை வரை அனைய வேழம் புரண்டிட மருங்கு வந்த வெய்ய கோல் பாகர் மூவர் மிசை கொண்டார் இருவர் ஆக ஐவரைக் கொன்று நின்றார்; அருவரை அனைய தோளார்.