பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மற்று அவனும் முறைமையினால் மணம் இசைந்து செலவு இடச் சென்று உற்றவர்கள் உரை கேட்ட நிதிபதியும் உயர் சிறப்புப் பெற்றனன் போல் உவந்து தனிப் பெரு மகட்குத் திருமலியும் சுற்றம் உடன் களி கூர்ந்து வதுவை வினைத் தொழில் பூண்டான்.