பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கணவன் தான் வர விடுத்த கனி இரண்டும் கைக் கொண்டு மணம் மலியும் மலர்க் கூந்தல் மாதனார் வைத்து அதன்பின் பண அரவம் புனைந்து அருளும் பரமனார் திருத் தொண்டர் உணவின் மிகு வேட்கை யினால் ஒருவர் மனையுள் புகுந்தார்.