பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வரும் இவள் நம்மைப் பேணும் அம்மை காண் உமையே மற்று இப் பெருமை சேர் வடிவம் வேண்டிப் பெற்றனள் என்று பின்றை அருகு வந்து அணைய நோக்கி அம்மையே என்னும் செம்மை ஒரு மொழி உலகம் எல்லாம் உய்யவே அருளிச் செய்தார்.