பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மற்று அவர் தம்மை நோக்கி மானுடம் இவர் தாம் அல்லர் நற் பெருந்தெய்வம் ஆதல் நான் அறிந்து அகன்ற பின்பு பெற்ற இம் மகவு தன்னைப் பேர் இட்டேன் ஆதலாலே பொன் பதம் பணிந்தேன் நீரும் போற்றுதல் செய்மின் என்றான்.