திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நம்பர் அடியார் அணைந்தால் நல்ல திரு அமுது அளித்தும்
செம் பொன்னும் நவ மணியும் செழும் துகிலும் முதல் ஆன
தம் பரிவினால் அவர்க்குத் தகுதியின் வேண்டுவ கொடுத்தும்
உம்பர் பிரான் திருவடிக் கீழ் உணர்வு மிக ஒழுகும் நாள்.

பொருள்

குரலிசை
காணொளி