பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அம்பிகை திருவுள்ளத்தின் அதிசயித்து அருளித் தாழ்ந்து தம் பெருமானை நோக்கித் தலையினால் நடந்து இங்கு ஏறும் எம் பெருமான் ஓர் எற்பின் யாக்கை அன்பு என்னே என்ன நம் பெரு மாட்டிக்கு அங்கு நாயகன் அருளிச் செய்வான்.