பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சில பகல் கடந்து சென்று செந்தமிழ்த் திருநாடு எய்தி மலர் புகழ்ப் பரம தத்தன் மா நகர் மருங்கு வந்து குல முதல் மனைவியாரைக் கொண்டு வந்து அணைந்த தன்மை தொலைவு இல் சீர்க் கணவனார்க்குச் சொல்லி முன் செல்ல விட்டார்.