பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
உற் பவித்து எழுந்த ஞானத்து ஒருமையின் உமை கோன் தன்னை அற் புதத் திரு அந்தாதி அப்பொழுது அருளிச் செய்வார் பொற்புடைச் செய்ய பாத புண்ட ரீகங்கள் போற்றும் நற் கணத்தினில் ஒன்று ஆனேன் நான் என்று நயந்து பாடி.