பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
விடுவதே எண்ணம் ஆக மேவிய முயற்சி செய்வான் படுதிரைப் பரவை மீது படர் கலம் கொண்டு போகி நெடு நிதி கொண்வேன் என்ன நிரந்தபல் கிளைஞர் ஆகும் வடு இல் சீர் வணிக மாக்கள் மரக்கலம் சமைப்பித்தார்கள்.