பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஈங்கு இவன் குறித்த கொள்கை இது இனி இவனுக்கு ஆகத் தாங்கிய வனப்பு நின்ற தசைப் பொதி கழித்து இங்கு உன் பால் ஆங்கு நின் தாள்கள் போற்றும் பேய் வடிவு அடியேனுக்குப் பாங்குற வேண்டும் என்று பரமர் தாள் பரவி நின்றார்.