திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கடல் மிசை வங்கம் ஓட்டிக் கருதிய தேயம் தன்னில்
அடைவு உறச் சென்று சேர்ந்து அங்கு அளவில் பல் வளங்கள் முற்றி
இடை சில நாள்கள் நீங்க மீண்டும் அக் கலத்தில் ஏறிப்
படர் புனல் கன்னி நாட்டு ஓர் பட்டினம் மருங்கு சேர்ந்தான்.

பொருள்

குரலிசை
காணொளி