பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பெறல் அரும் திருவினாளைப் பெரு மணம் புணர்ந்து முன்னை அறல் இயல் நறும் மென் கூந்தல் அணங்கு அனாள் திறத்தில் அற்றம் புறம் ஒரு வெளி உறாமல் பொதிந்த சிந்தனையினோடு முறைமையின் வழாமை வைகி முகம் மலர்ந்து ஒழுகும் நாளில்.