திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வணிகனும் தன் கைப் புக்க மாங்கனி பின்னைக் காணான்
தணிவுஅரும் பயம் மேல்கொள்ள உள்ளமும் தடுமாறு எய்தி
அணி குழல் அவரை வேறு ஓர் அணங்கு எனக் கருதி நீங்கும்
துணிவு கொண்டு எவர்க்கும் சொல்லான் தொடர்வின்றி ஒழுகும் நாளில்.

பொருள்

குரலிசை
காணொளி