பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தானும் அம் மனைவி யோடும் தளர் நடை மகவி னோடும் மான் இளம் பிணை போல் நின்ற மனைவியார் அடியில் தாழ்ந்தே யான் உமது அருளால் வாழ்வேன் இவ் இளம் குழவி தானும் பான்மையால் உமது நாமம் என்று முன் பணிந்து வீழ்ந்தான்.