திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கறி அமுது அங்கு உதவாதே திரு அமுது கை கூட
வெறி மலர் மேல் திரு அனையார் விடையவன் தன் அடியாரே
பெறல் அரிய விருந்து ஆனால் பேறு இதன் மேல் இல்லை எனும்
அறிவினர் ஆய் அவர் அமுது செய்வதனுக்கு ஆதரிப்பார்.

பொருள்

குரலிசை
காணொளி