பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆய்ந்த சீர் இரட்டை மாலை அந்தாதி எடுத்துப் பாடி ஏய்ந்த பேர் உணர்வு பொங்க எயில் ஒரு மூன்றும் முன்நாள் காய்ந்தவர் இருந்த வெள்ளிக் கைலை மால் வரையை நண்ண வாய்ந்த பேர் அருள் முன் கூர வழி படும் வழியால் வந்தார்.