பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆங்கு அவன் தன் இல் வாழ்க்கை அருந்துணையாய் அமர்கின்ற பூம் குழலார் அவர் தாமும் பொரு விடையார் திருவடிக் கீழ் ஓங்கிய அன்பு உறு காதல் ஒழிவு இன்றி மிகப் பெருகப் பாங்கில் வரும் மனை அறத்தின் பண்பு வழாமையில் பயில்வார்.