பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மகாரம் நடுவே வளைத்திடும் சத்தியை ஓகாரம் வளைத்திட்டும் பிளந்து ஏற்றி அகாரம் தலையாய் இரு கண் சிகாரம் ஆய் நகார வகார நல் காலது நாடுமே.