பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நாவியின் கீழ் அது நல்ல எழுத்து ஒன்று பாவிகளத்தின் பயன் அறிவார் இல்லை ஓவியராலும் அறிய ஒண்ணாது அது தேவியும் தானும் திகழ்ந்து இருந்தானே.