பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அவ்விட்டு வைத்து அங்கு அரவிட்டு மேல் வைத்து இவ்விட்டுப் பார்க்கில் இலிங்கம் அதாய் நிற்கும் மவ்விட்டு மேலே வளி உறக் கண்ட பின் தொம் இட்டு நின்ற சுடக் கொழுந்து ஆமே.