திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஏய்ந்த அரிதாரம் ஏட்டின் மேலே பூசி
ஏய்ந்த வகாரம் உகாரம் எழுத்து இட்டு
வாய்ந்தது ஓர் வில்லம் பலகை வசியத்துக்கு
ஏய்ந்தவைத்து எண் பதினாயிரம் வேண்டிலே.

பொருள்

குரலிசை
காணொளி