பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
விந்துவிலும் சுழி நாதம் எழுந்திடப் பந்தத் தலைவி பதினாறு கலை அதாய்க் கந்தர வாகரம் கால் உடம்பு ஆயினாள் அந்தமும் இன்றியே ஐம்பத்து ஒன்று ஆயதே.