பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஓம் என்று எழுப்பித் தன் உத்தம நந்தியை நாம் என்று எழுப்பி நடு எழு தீபத்தை ஆம் என்று எழுப்பி அவ்வாறு அறிவார்கள் மா மன்று கண்டு மகிழ்ந்து இருந்தாரே.