பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆறு எட்டு எழுத்தின் மேல் ஆறும் பதினாலும் ஏறு இட்ட அதன் மேல் விந்துவும் நாதமும் சீறிட்டு நின்று சிவாய நம என்னக் கூறிட்டு மும் மலம் கூப்பிட்டுப் போமே.