திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆகின்ற பாதமும் அந் நவாய் நின்றிடும்
ஆகின்ற நாபியுள் அங்கே மகாரம் ஆம்
ஆகின்ற சீய் இரு தோள் வவ்வாய் கண்ட பின்
ஆகின்ற அச் சுடர் அவ் இயல்பு ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி