பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆகின்ற பாதமும் அந் நவாய் நின்றிடும் ஆகின்ற நாபியுள் அங்கே மகாரம் ஆம் ஆகின்ற சீய் இரு தோள் வவ்வாய் கண்ட பின் ஆகின்ற அச் சுடர் அவ் இயல்பு ஆமே.