பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
வேர் எழுத்தாய் விண்ணாய் அப்புறமாய் நிற்கும் நீர் எழுத்தாய் நிலம் தாங்கியும் அங்கு உளன் சீர் எழுத்தாய் அங்கியாய் உயிராம் எழுத்து ஓர் எழுத்து ஈசனும் ஒண் சுடர் ஆமே.