பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அத் திசைக்குள் நின்ற அனலை எழுப்பியே அத் திசைக்குள் நின்ற நவ் எழுத்து ஓதினால் அத் திசைக்குள் நின்ற அந்த மறையனை அத் திசைக்குள் உறவு ஆக்கினன் தானே.