பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கூத்தனைக் காணும் குறிபல பேசிடில் கூத்தன் எழுத்தின் முதல் எழுத்து ஓதினார் கூத்தனொடு ஒன்றிய கொள்கைய ராய் நிற்பர் கூத்தனைக் காணும் குறி அது ஆமே.