திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பரந்தது மந்திரம் பல் உயிர்க்கு எல்லாம்
வரம்தரு மந்திரம் வாய்த்திட வாங்கித்
துரந்திடு மந்திரம் சூழ்பகை போக
உரம் தரு மந்திரம் ஓம் என்று எழுப்பே.

பொருள்

குரலிசை
காணொளி