பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மருவும் சிவாயமே மன்னும் உயிரும் அருமந்த யோகமும் ஞானமும் ஆகும் தெருள் வந்த சிவனார் சென்று இவற்றாலே அருள் தங்கி அச் சிவம் ஆவது வீடே.