பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
புண்ணிய வானவர் பூ மழை தூவி நின்று எண்ணுவர் அண்ணல் இணை அடி மந்திரம் நண்ணுவர் நண்ணி நம என்று நாமத்தைக் கண் என உன்னிக் கலந்து நின்றாரே.