திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

புண்ணிய வானவர் பூ மழை தூவி நின்று
எண்ணுவர் அண்ணல் இணை அடி மந்திரம்
நண்ணுவர் நண்ணி நம என்று நாமத்தைக்
கண் என உன்னிக் கலந்து நின்றாரே.

பொருள்

குரலிசை
காணொளி