பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆகின்ற சக்கரத்து உள்ளே எழுத்து ஐந்தும் பாகு ஒன்றி நின்ற பதங்களில் வர்த்திக்கும் ஆகின்ற ஐம்பத்து ஓர் எழுத்துள் நிற்கப் பாகு ஒன்றி நிற்கும் பரா பரன் தானே.