பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அவ்வொடு சவ் என்றது அரன் உற்ற மந்திரம் அவ்வொடு சவ் என்றது ஆரும் அறிகிலர் அவ்வொடு சவ் என்றது ஆரும் அறிந்த பின் அவ்வொடு சவ்வும் அனாதியும் ஆமே.