பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆறு எழுத்து ஆவது ஆறு சமயங்கள் ஆறுக்கு நாலே இருபத்து நாலு என்பர் சாவித்திரியில் தலை எழுத்து ஒன்று உள பேதிக்க வல்லார் பிறவி அற்றார்களே.