திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உச்சி அம் போதில் ஒளிவன்னி மூலையில்
பச் சோலையில் பஞ்ச காயத்தைப் பாரித்து
முச்சதுரத்தின் முது காட்டில் வைத்திட
வைச்சபின் மேலோர் மாரணம் வேண்டிலே.

பொருள்

குரலிசை
காணொளி