பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆறு எழுத்து ஓதும் அறிவார் அறிகிலார் ஆறு எழுத்து ஒன்று ஆக ஓதி உணரார்கள் வேறு எழுத்து இன்றி விளம்ப வல்லார்கட்கு ஓர் எழுத்தாலே உயிர் பெறலாமே.