திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நெஞ்சந் திருவடிக் கீழ்வைத்து, நீள்மலர்க் கண்பனிப்ப
வஞ்சம் கடிந்துன்னை வந்திக்கி லேன்அன்று வானருய்ய
நஞ்சங் கருந்து பெருந்தகை யே;நல்ல தில்லைநின்ற
அஞ்செம் பவளவண் ணா!வருட் கியானினி யாரென்பனே.

பொருள்

குரலிசை
காணொளி