திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பொன்னம் பலத்துறை புண்ணிய னென்பர்; புயல்மறந்த
கன்னல்மை தீரப் புனிற்றுக் கலிக்காமற்(கு) அன்றுபுன்கூர்
மன்னு மழைபொழிந்(து) ஈரறு வேலிகொண் டாங்கவற்கே
பின்னும் மழைதவிர்த்(து) ஈரறு வேலிகொள் பிஞ்ஞகனே.

பொருள்

குரலிசை
காணொளி