திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கைச்செல்வ மெய்திட லாமென்று பின்சென்று, கண்குழியல்
பொய்ச்செல்வர் செய்திடும் புன்மைகட் கேயென்றும் பொன்றலில்லா
அச்செல்வ மெய்திட வேண்டுதி யே;தில்லை யம்பலத்துள்
இச்செல்வன் பாதங் கரு(து)இரந் தேனுன்னை; யென்னெஞ்சமே.

பொருள்

குரலிசை
காணொளி