பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
தலையவன்; பின்னவன்; தாய்;தந்தை; யிந்தத் தராதலத்து நிலையவன் நீக்கு தொழில்புரிந் தோன்;அடு வாகிநின்ற கொலையவன் சூலப் படையவன்; ஆலத் தெழுகொழுந்தின் இலையவன் காண்டற் கருந்தில்லை யம்பலத் துள்ளிறையே.