பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
புகவுகிர் வாளெயிற் றானிலங் கீண்டு பொறிகலங்கி, மிகவுகும் மாற்கரும் பாதத்த னேல்,வியன் தில்லைதன்னுள் நகவு குலாமதிக் கண்ணி,யற்(கு) கங்கண னென்றனன்றும் தகவு கொலாம்,தக வன்று கொலாமென்று சங்கிப்பனே.